Friday, November 13, 2009

முரண்பாடு....!!!




நாம் படம் வரையும்போது,

நிலம் மற்றும் வானத்தை காண்பிக்க ப்ரௌன் மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்துகிறோம். அதே சமயம் வானம் மற்றும் நீர் பரப்பைக் காண்பிக்க

வானத்திற்கு வெண்மையையும் நீர்பரப்பிற்கு நீலநிறத்தையும் பயன்படுத்துகிறோம்.....!!!


ஏன் இந்த முரண்பாடு???!!!


ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் கடக்க முயலுபவர்களைத் தண்டிக்கும், காவலர்கள் வாகனம் மட்டும் அதே பாதையில் எதிர் திசையில் கடந்து செல்வது எதனால்.....!!!!

மாநகரப் பேருந்துப் பயணத்தில் பயணியிடம் 50பைசா சில்லறை இல்லை என சாதாரணமாகக் கூறும் நடத்துனர், அதையே பயணிகள் கூறும்போது வசைபாடுவது ஏன்????


இன்னமும் முரண்பாடுகள் தோன்றத் தோன்ற சேர்க்கப்படும்.....!!

No comments:

Post a Comment